இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக இவரிடம் தொலை பேசினேன். முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும், போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன். உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.
‘Interview’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
விளையும் பயிர் – 3
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது amrutha vekatesh, Interview, musicfest09, young musician on December 25, 2009 | 2 மறுமொழிகள் »
ஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது Interview, musicfest09, S.Rajam on December 23, 2009 | 4 மறுமொழிகள் »
மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே? மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும். அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் [...]
Tribute to DK Pattammal ( Interview with S.Rajam)
Posted in Podcast, Tribute, குறிச்சொல் இடப்பட்டது DKP, Interview, Pattammal, Podcast, S.Rajam, Tribute on ஆகஸ்ட் 3, 2009 | Leave a Comment »
சங்கீத கலாநிதி பட்டம்மாளின் மறைவு சங்கீத உலகத்துக்குப் பெரும் இழப்பு. தெளிவு, கச்சிதம், சுத்தம் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக விளங்கிய பட்டம்மாளின் பணி அளப்பெரியது. அவருக்கு அஞ்சலி செய்யும் வகையில் ஒரு சிறப்பு நேர்காணலை இங்கு வழங்குகிறோம். 90 வயது இளைஞரான ‘எஸ்.ராஜம்’ இசையிலும் ஓவியத்திலும் என்றும் அழியா இடத்தைப் பெற்றுள்ளவர். காஞ்சிபுரனm நயினாப் பிள்ளை காலத்து இசையில் தொடங்கி, இசையுலக ஜாம்பவான்கள் அனைவரையும் கேட்டவர். இன்று இருப்பவரிடையே பட்டம்மாளின் பெருமையைக் கூற இவரைத் தவிர தோதானவர் [...]

