[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ] நேர்காணலின் முதல் பகுதி லட்சுமண ராவைத் தொடர்ந்து வேறு யாரிடம் சங்கீதம் கற்றீர்கள்? ஒரு முறை துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கச்சேரிக்குச் என் குருவுடன் சென்றிருந்தேன். நாயுடு காருவை என் குரு அறிந்திருந்ததால் அவரிடம் சென்று பேசினோம். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். நூறு கிருதிகளுக்கு மேல் நான் அறிந்து வைத்திருந்ததை என் குரு சொன்னதும் ஆச்சரியம் அடைந்த துவாரத்திடம், [...]
‘pinakapani’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
சங்கீத டாக்டருடன் ஒரு நாள் – Interview – Part II
Posted in Interview, குறிச்சொல் இடப்பட்டது pinakapani on December 6, 2009 | 7 மறுமொழிகள் »
சங்கீத டாக்டருடன் ஒரு நாள் – Interview – Part I
Posted in Interview, குறிச்சொல் இடப்பட்டது pinakapani on December 6, 2009 | 4 மறுமொழிகள் »
[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ] சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணி இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர். பத்ம பூஷண் விருதினைப் பெற்ற இவர், தஞ்சாவூர் பாணியை ஆந்திரத்தில் நிறுவியவர். இன்று பிரபலமாய் விளங்கும் பல அன்னமாச்சாரியா கிருதிகளுக்கு மெட்டமைத்தவர். தான் கற்றவற்றை பரப்புவதை ஒரு தவமாகவே செய்து நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, வோலேட்டி வெங்கடேஸ்வருலு, ஸ்ரீரங்கம் கோபால்ரத்னம், நூகல சத்யநாராயணா போன்ற சங்கீத ஜாம்பவான்களை உருவாக்கியவர். இவரது [...]

