ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.
அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| 3 Comments »
ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.
அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »
ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:
மல்லாரி 1:
மல்லாரி 2:
மல்லாரி 3:
மல்லாரி 4:
மல்லாரி 5:
மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், ஹம்ஸபிரம்மரி, Music on பிப்ரவரி 11, 2018| Leave a Comment »
நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.
ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »
மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,
இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், tagged சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 29, 2018| Leave a Comment »
இன்று முதல், சைவ நாகஸ்வர மரபை ஆவணமாக்கிய காணொளிகளை ஒவ்வொன்றாய் வெளியிட பரிவாதினி முடிவெடுத்துள்ளது.
அதில் முதல் காணொளியில் தளிகை மல்லாரியைக் காணலாம்.
இறைவனுக்குப் படைக்கும் நெய்வேத்யத்தை மடப்பள்ளியிலிருந்து கருவறைக்கு எடுத்துச் செல்லும் போது வாசிக்கப்படும் மல்லாரியே தளிகை மல்லாரி.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.