ஜூலையில் ஹம்சத்வனி சபாவில், மதுரை மணி ரசிகர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் மதுரை சோமுவின் இசைத்துளிகளைத் துணையாகக் கொண்டு ஓர் உரை நிகழ்த்தினேன்.
உரையின் இருதுளிகள் இங்கே
இதைப் பற்றி நண்பர் ராஜேஷ் ஆங்கிலத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியுள்ளார். அதை இங்கு படிக்கலாம்.