லா.ச.ரா-வின் புதல்வர் சப்தரிஷி எழுதியுள்ள விமர்சனம் இந்த மாத அமுதசுரபியில். என் புத்தகம் வெளியான போது எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்ததும், “கடிதம் என் புத்தகத்தை விட நன்றாக இருக்கிறது”, என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. லா.ச.ரா-வும் சுஜாதாவும் கலந்த கலவையாக சப்தரிஷியின் பிரயோகங்கள் ஜொலிக்கின்றன.
டிவிடியை இங்கே வாங்கலாம்
இது என்னங்க இது எல்லாத்துலயும் இதே போங்கா இருக்கு. அவர் இறந்து 15 வருடம் கழித்துப் பிறந்தவர் ன்னு…அப்போ ராஜராஜன் குறித்து புத்தகம் எழுதினால் – பாருங்க அவர் இறந்து ஒரு மில்லேனியம் கழித்துப்பிறந்தவர் ன்னு சொல்லுவாங்களோ? தியாகராஜர் கீர்த்தனை பாடினால் .. பாருங்க அவர் இறந்து 150 வருஷம் தாண்டி பிறந்த குழந்தை அதை பாடுதுன்னு சொல்வாங்களோ…!! இது பெரிய போங்காட்டமா இருக்கு.. கழட்டி விடுங்கோ….!!
ராம்:-) நீங்க சொல்வது சரிதான்.
ஜி.என்.பி-யுடன் பழகியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ராஜராஜனைப் பற்றி இன்று யார் எழுதினாலும் அவரைப் பார்க்காதவராகத்தான் இருக்க முடியும்.
ஜி.என்.பி அப்படி இல்லை என்பதால், இந்த விஷயம் தனித்துத் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஃப்ரியா வுடுங்க.
Both the above views carry truth in their own way.
But the point of focus in GNB Isai Vaseekaran is that His Music attracts even youngsters of this generation. Ram is shown as a symbol of this contention.
We may not do the same if the film is redone after couple of decades, which I am sure is quite a possibility, given the virtues of GNB’s Music. But there will be a lot more of young Rams available at that point of time mesmerized by GNB’s music.
Indha Gandharva Isaiyai, yaarum appadiye vitra maattaanga !
(Pardon me for not using Tamizh fonts,l which I would love to but I do not know how to. Can somebody teach me, pl.
S B Khanthan